சமூகம்

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
நீதிபதி தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ. மகன்! – எச்சரித்து அனுப்பிய போலீசார்

நீதிபதி தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ. மகன்! – எச்சரித்து அனுப்பிய போலீசார்

திருப்பரங்குன்றம் மலை தீபம் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மதுரை விமான நிலையத்தில் போலீசாரால்  சுற்றிவளைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட விமான நிலையம் வந்தபோது, வழக்கம்போல தொண்டர்கள்…
முழுமையாகப் படிக்க...
இண்டிகோ விமான சேவையில் பெரும் பாதிப்பு: இன்று 1,650 விமானங்களே இயக்கம்!

இண்டிகோ விமான சேவையில் பெரும் பாதிப்பு: இன்று 1,650 விமானங்களே இயக்கம்!

நாடு முழுவதும் வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,300 விமானங்களுக்குப் பதிலாக, இன்று (டிசம்பர் 7) 1,650 இண்டிகோ விமானங்களே இயக்கப்பட்டதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று இருந்த 1,500 சேவைகளை விட இன்று சிறிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பணிநேர விதி…
முழுமையாகப் படிக்க...
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் - பாடகர் பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நவம்பர் 23 அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களால் அது முதலில்…
முழுமையாகப் படிக்க...
திருப்பரங்குன்றம் தீபத் தூணுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு – மலை ஏற யாருக்கும் அனுமதி இல்லை!

திருப்பரங்குன்றம் தீபத் தூணுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு – மலை ஏற யாருக்கும் அனுமதி இல்லை!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், அதற்கு அனுமதி அளித்து, உயர்நீதிமன்ற…
முழுமையாகப் படிக்க...
ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் தங்கலாம்! – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் தங்கலாம்! – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்குவது குறித்து விளக்கம் அளித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “அவர் இங்கு தங்குவது முழுக்க அவருடைய தனிப்பட்ட முடிவு. அவர் விரும்பும் வரை இந்தியாவில் தங்கலாம்” என்றார். அவர் மேலும் கூறியதாவது:…
முழுமையாகப் படிக்க...
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனா புறப்பட்டார் மோடி – மீண்டும் இந்தியாவிற்குள் டிக்டாக்?

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனா புறப்பட்டார் மோடி – மீண்டும் இந்தியாவிற்குள் டிக்டாக்?

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி சீனாவிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், அந்நாட்டின் டிக்டாக் செயலி இந்தியாவிற்குள் மீண்டும் நுழைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றிருந்தார். தலைநகர் டோக்கியோவில் அவருக்கு அந்நாட்டின் சார்பில்…
முழுமையாகப் படிக்க...
இனி யாருக்கும் ஓய்வுபெறும் நாளில் ’சஸ்பெண்ட்’ கிடையாது; விதிகளைத் திருத்தி அரசாணை!

இனி யாருக்கும் ஓய்வுபெறும் நாளில் ’சஸ்பெண்ட்’ கிடையாது; விதிகளைத் திருத்தி அரசாணை!

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் விதிகளைத் திருத்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுவாகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அரசு ஊழியர்களை, அவர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்து, ஓய்வுப் பலன்களைக் நிறுத்தி வைக்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில்…
முழுமையாகப் படிக்க...
ஜெர்மனி, இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஜெர்மனி, இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 நாள் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தி.மு.க. எம்.பி.,க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன்…
முழுமையாகப் படிக்க...
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதிபராகப் பதவியேற்க நான் தயார் – ஜே.டி.வான்ஸ் பேட்டி!

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதிபராகப் பதவியேற்க நான் தயார் – ஜே.டி.வான்ஸ் பேட்டி!

அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்பின் வயது 79. அவர் பதவியேற்றதில் இருந்தே பொருளாதாரம் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள்…
முழுமையாகப் படிக்க...
தமிழக மாணவர்களுக்காக உயிரே போனாலும் பரவாயில்லை – காங். எம்.பி. சசிகாந்த் உண்ணாவிரதம்!

தமிழக மாணவர்களுக்காக உயிரே போனாலும் பரவாயில்லை – காங். எம்.பி. சசிகாந்த் உண்ணாவிரதம்!

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் சமக்ர சிக்‌ஷா அபியான் (SSA) திட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், தனது அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். 2018 ஆம்…
முழுமையாகப் படிக்க...
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145