நீதிபதி தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ. மகன்! – எச்சரித்து அனுப்பிய போலீசார்
திருப்பரங்குன்றம் மலை தீபம் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மதுரை விமான நிலையத்தில் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட விமான நிலையம் வந்தபோது, வழக்கம்போல தொண்டர்கள்…










