நான் யார் என்று கொங்கு மக்களுக்குத் தெரியும்! – புதிய திராவிட கழகத் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் பேட்டி
புதிய திராவிட கழகத்தின், வெல்லட்டும் சமூக நீதி - 6 ஆவது மாநில மாநாடு, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எழுமாத்தூரில் கடந்த 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் தலைமைச் சிறப்பு விருந்தினராக, தமிழகத் துணை முதல்வர்…




