JudicialAccountability

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
திருவிழாவிற்கு அனுமதி: முடிவெடுக்காமல் பெஞ்ச் தேய்த்தால் போலீசாரே செலவை ஏற்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

திருவிழாவிற்கு அனுமதி: முடிவெடுக்காமல் பெஞ்ச் தேய்த்தால் போலீசாரே செலவை ஏற்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்களை நீதிமன்றத்தை நாடச் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கோவை மாவட்டம்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900